views
Latest Viluppuram Tamil News | விழுப்புரம் செய்திகள் | Instanews
‘வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் (வியாழன்), நாளையும் (வெள்ளி) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என அமித்ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஊட்டி மலை ரயில் என்ஜின் புறப்பட்டது
தி.மு.க. அமைச்சர்- பெண்களை கூனி குறுக வைக்கும் வகையில் பேசி உள்ளார் என்று டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Today is October 5, World Teachers' Day newsஇன்று அக்டோபர் 5- உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
செஞ்சி பகுதியில் உள்ள மளிகை கடையில் நூதன முறையில் திருடிய பலே திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
செஞ்சியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜா தேசிங்கு கோட்டைக்கு செல்லும் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு செல்வதென்றால் எந்த வழியாக செல்வது என அறிய முதலில் இதனை படியுங்கள்.
செஞ்சியில் வடகிழக்கு பருவமழையின் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.